May 19 2012 - 15:44
(நிரோசன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நித்தியானந்த தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தியான பீடத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்துள்ளதாக பீடத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றும் நித்தியானந்தாவின் சீடர் சிவகாந்தன் உமேஷ் த் தெரிவித்தார். கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சிவகாந்தன் உமேஷ்இ இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சுவாமி நித்தியானந்தாவினால் அனுப்பப்பட்டதாகக்...
May 17 2012 - 14:43
(நிரோசன் ) மட்டக்களப்பு கோட்டையை பாதுகாத்து சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில் கலாசார நிலையமாக மாற்றுதல் தொடர்பான ஆலோசனை கலந்தரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது. பாலமீன்மடுவில் உள்ள இக்கற்கை நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை நகர திட்டமிடல் கற்கை நிலையத்தினருடன் சுற்றாடல் திட்டமிடல் சேவைகள் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது...
May 17 2012 - 14:24
வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம். நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம். சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம். பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம். தெரிந்து கொள்வோம் குருவை! சொந்த வீடு...
May 17 2012 - 13:52
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி? அதை யார் தீர்மானிப்பது....
May 17 2012 - 13:42
(கிரு) இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தையல் பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருண்மொழி அவர்களின் தலைமையில் 11.05.2012 அன்று கல்லடி,, திருச்செந்தூர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண...
May 17 2012 - 13:33
(பபித்) மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் மகா வித்தியாலயத்தின் பவளவிழா மற்றும் பரிசளிப்பு விழா (16.05.2012) பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் ஆசிரியர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு பல கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
May 17 2012 - 13:27
(கிரு) லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் சடலத்தினை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
May 16 2012 - 13:45
(கிரு) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் கல்விக் கண்காட்சியினை கிழக்கு முதல்வர் 15.05.2012 சென்று பார்வையிட்டார். இக் கல்விக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெற இருந்தது. பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளையும் கண்காட்சியினைப் பார்வையிட முடியும்.
May 16 2012 - 13:37
(பபித்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, முன்னாள் வவுனியா அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் இன்று புதன்கிழமை 11.00 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு கச்சேரிக்கு விஜயம் செய்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் வரவேற்றதுடன் மாவட்ட செயலக ஊழியர்களால் வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள விநாயகர்...
May 15 2012 - 14:45
(நிரோசன்) மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பகுதிகளில் வீதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த 30 கட்டாக்காலி மாடுகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை பிடித்துள்ளனர். வீதிகளில் அலைந்து திரியும் மாடுகளால் பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு செய்து வந்த முறைப்பாட்டை அடுத்துஇக் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன...

செய்திகள்:

May 19 2012 - 15:44
(நிரோசன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நித்தியானந்த தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தியான பீடத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்துள்ளதாக பீடத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றும் நித்தியானந்தாவின் சீடர் சிவகாந்தன் உமேஷ் த் தெரிவித்தார்....
May 17 2012 - 14:43
(நிரோசன் ) மட்டக்களப்பு கோட்டையை பாதுகாத்து சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில் கலாசார நிலையமாக மாற்றுதல் தொடர்பான ஆலோசனை கலந்தரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது. பாலமீன்மடுவில் உள்ள இக்கற்கை...
May 17 2012 - 14:24
வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம். நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி,...
May 17 2012 - 13:52
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல்...
May 17 2012 - 13:42
(கிரு) இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தையல் பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருண்மொழி அவர்களின் தலைமையில் 11.05.2012...
May 17 2012 - 13:33
(பபித்) மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் மகா வித்தியாலயத்தின் பவளவிழா மற்றும் பரிசளிப்பு விழா (16.05.2012) பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் ஆசிரியர்கள் பரிசில்கள்...
May 17 2012 - 13:27
(கிரு) லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய...
May 16 2012 - 13:45
(கிரு) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் கல்விக் கண்காட்சியினை கிழக்கு முதல்வர் 15.05.2012 சென்று பார்வையிட்டார். இக் கல்விக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெற இருந்தது. பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளையும் கண்காட்சியினைப் பார்வையிட...
May 16 2012 - 13:37
(பபித்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, முன்னாள் வவுனியா அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் இன்று புதன்கிழமை 11.00 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு கச்சேரிக்கு விஜயம் செய்த புதிய அரசாங்க...
May 15 2012 - 14:45
(நிரோசன்) மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பகுதிகளில் வீதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த 30 கட்டாக்காலி மாடுகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை பிடித்துள்ளனர். வீதிகளில் அலைந்து திரியும் மாடுகளால்...

தொழில்நுட்பம்

14.05.2012
நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ்...
14.05.2012
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும் வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது...
10.05.2012
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர்,...
28.04.2012
மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது. Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு...
28.04.2012
கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்...

கட்டுரைகள்

May 06 2012 - 15:09
-வினோதன்- சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான்...
April 17 2012 - 13:06
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்...
April 14 2012 - 18:41
இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை...
April 12 2012 - 21:44
இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான...
April 08 2012 - 23:38
(சந்ரு) இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில...

உலகச்செய்திகள்

May 18 2012 - 05:55
அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின் படத்துடனான பியர் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பியருக்கு 'காளி மா' என பெயரிடப்பட்டுள்ளது. இது காளிதேவியையும் இந்து மதத்தைதையும் அவமதிக்கும்...
May 10 2012 - 14:13
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சூதாட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டன் பத்திரிக்கை ஒன்றில்...
May 10 2012 - 14:10
கனடாவைச் சேர்ந்த மாணவியையும், அவளது காதலனையும் ஐந்து பேர் மிக கொடூரமாக கொலை செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. சிமெனா ஒசெகுடா என்ற(வயது 39) பெண், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச்...
May 10 2012 - 13:27
பெரும்பாலான ஆதீனங்கள் பாலியல் நடத்தைகளில் சிக்கியிருப்பவர்கள் தான் என மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டிருக்கும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள்...
May 09 2012 - 10:04
மதுவுக்கு பதிலாக குடி போதை உண்டாக்கும் ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதை மயக்கத்துக்காக விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் தலைவலி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல்...
May 09 2012 - 09:58
காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ்...
May 04 2012 - 14:45
அழகு பெண்களை மெழுகு பொம்மையுடன் ஒப்பிடுவார்கள். ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் அச்சு அசலாக பார்பி பொம்மை போலவே இருக்கிறார். சிறுமிகள் உள்பட பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான பொம்மை பார்பி. அமெரிக்காவின்...
May 04 2012 - 08:46
ஈராக் நாட்டு விவசாயி ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து ஒரே இரவில் திருமணம் செய்து இருக்கின்றார். இவரின் பெயர் Abdul Rahman Nayef al-Obeidi. வயது 23. மத்திய ஈராக்கில் சிறிய கிராமம் ஒன்றை...
April 28 2012 - 14:26
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் இளைஞன் ஒருவனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஷின் அல் அபிடின் நகரில்...
April 21 2012 - 12:50
பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734...

சினிமா

May 14 2012 - 09:20
தெலுங்கில் கப்பார் சிங் மூலம் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஹிட் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கில் சித்தார்த்துடன் சேர்ந்து அனகனகா ஒக்க தீருடு மற்றும் ஓ மை பிரண்ட் ஆகிய இரண்டு படங்களில்...
May 14 2012 - 09:15
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான க்ரிஸ் கெயிலுடன் இணைந்து கொலிவுட் பட நாயகி ஹரிப்ரியா ஆட்டம் போட்டுள்ளார். பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடுகிறார்...
May 10 2012 - 13:55
ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. ஜெயம் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் அன்னியன், மாதவனுடன் எதிரி, வினய்யுடன்...
May 10 2012 - 13:49
கொலிவுட்டில் குள்ளநரிக்கூட்டம், இளைஞன், ஆட்டநாயகன், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நாயகி ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். தற்போது பீட்சா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கான ஊடக சந்திப்பு...
May 10 2012 - 13:44
மல்லிகா ஷெராவத் ஆடிய குத்தாட்டம் குமட்டலாக இருக்கிறது என்றார் சமீரா ரெட்டி கிண்டல் செய்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில்...

பிந்திய செய்திகள்: