-வினோதன்-

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

...

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்புக்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் என்று எல்லோருமே பல குழப்பங்களுக்கு...

இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

கிழக்கு மாகாணசபை கலைப்பும் தொடர்ந்து இடம்பெறும் தேர்தலும் முதலமைச்சர்...

இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழா? என்பதாகும்.

முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு...

(சந்ரு)

இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கியிருப்பது கவலைக்குரிய விடயம்.

இன்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும் மக்களை...

“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!
06.05.2012
-வினோதன்- சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட...
கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டம்
17.04.2012
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை...
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01
14.04.2012
இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற...
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காக திட்டமிடும் கூட்டமைப்பினர்
12.04.2012
இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம்...
வடக்கு கிழக்கில் தொடர் கதையாகும் சிலை உடைப்புக்களும் அரசியலாக்க நினைக்கும் அரசியல் அசிங்கங்களும்
08.04.2012
(சந்ரு) இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள்...

கட்டுரைகள்

06.05.2012
-வினோதன்- சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும்...
17.04.2012
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்புக்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி...
14.04.2012
இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள்...
12.04.2012
இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழா? என்பதாகும்...
08.04.2012
(சந்ரு) இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கியிருப்பது கவலைக்குரிய விடயம். இன்று...
01.12.2011
கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை என்ன? கிழக்கு மாகாணத்தின் இன்றைய அவசிய தேவை என்ன என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணம் பல வழிகளிலும் அதிகம்...
21.11.2011
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் தமிழ் மத்தியிலே விதைத்து தமிழ் மக்களின் அவலங்களிலும், கண்ணீரிலும் அரசியல் நடாத்திக் கொண்டிருப்பவர்கள் இனிமேலாவது மக்கள் நலன் நோக்கி சிந்திப்பார்களா?...
04.11.2011
அன்றுதொட்டு இன்றுவரை கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு கிழக்கு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் பக்க பலமாக இருந்து வருகின்றனர்...
31.10.2011
கிழக்குப் போராளிகளின் பிரிவின் பின்னர் கிழக்கு மக்களின் சுய நிர்ணயமும் கிழக்கின் அரசியல் சக்தி ஒன்றின் அவசியமும் உணரப்பட்டதன் வெளிப்பாட்டில் உருவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண சபையையும் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி...
28.10.2011
கருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்து இன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர். பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து புலிகள்...