அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின் படத்துடனான பியர் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பியருக்கு 'காளி மா' என பெயரிடப்பட்டுள்ளது.

இது காளிதேவியையும் இந்து மதத்தைதையும் அவமதிக்கும் செயல் என இந்து மத வாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பாக தாம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திடம் முறையிடவுள்ளதாக இந்து...

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சூதாட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டன் பத்திரிக்கை ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு இது குறித்து விசாரணைகளை...

கனடாவைச் சேர்ந்த மாணவியையும், அவளது காதலனையும் ஐந்து பேர் மிக கொடூரமாக கொலை செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
சிமெனா ஒசெகுடா என்ற(வயது 39) பெண், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவர் இலத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்து வந்தார். பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கு ஆசிரியராகவும்...

பெரும்பாலான ஆதீனங்கள் பாலியல் நடத்தைகளில் சிக்கியிருப்பவர்கள் தான் என மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டிருக்கும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் இந்தியாவிலிருக்கும் அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் இரகசிய கமராக்களை வைக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவுக்கு பதிலாக குடி போதை உண்டாக்கும் ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதை மயக்கத்துக்காக விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் தலைவலி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே மது வகைகளை குடிக்காமல் ஸ்பிரே மூலம் போதை ஏற்படுத்தும் திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆல்கஹாலினால்...

அமெரிக்காவில் இந்து கடவுள் காளி படத்துடன் பியர் ! பியருக்கு 'காளி மா' என பெயர் !
18.05.2012
அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின்...
கொழும்புக்கு அனுப்பப்படும் விபச்சார அழகிகள்: கிரிகெட் சூதாட்டத்தின் உச்சக்கட்டம்
10.05.2012
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம்...
மெக்சிகோவில் இளம் காதல் ஜோடிகள் கொடூர கொலை:
10.05.2012
கனடாவைச் சேர்ந்த மாணவியையும், அவளது காதலனையும்...
ஆதீனங்களின் அறைகளில் கமரா வைத்தால் பலர் சிக்குவார்கள்- செக்ஸ் சாமியார் நித்தியானந்தா!
10.05.2012
பெரும்பாலான ஆதீனங்கள் பாலியல் நடத்தைகளில்...
மதுவைப் போன்று போதையை ஏற்படுத்தும் “ஸ்பிரே”
09.05.2012
மதுவுக்கு பதிலாக குடி போதை உண்டாக்கும் ஸ்பிரே...

உலகச்செய்திகள்

18.05.2012
அமெரிக்காவில் இந்து கடவுளான காளிதேவியின் படத்துடனான பியர் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பியருக்கு 'காளி மா' என பெயரிடப்பட்டுள்ளது. இது காளிதேவியையும் இந்து மதத்தைதையும் அவமதிக்கும் செயல் என இந்து மத வாதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்....
10.05.2012
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சூதாட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. லண்டன் பத்திரிக்கை ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து...
10.05.2012
கனடாவைச் சேர்ந்த மாணவியையும், அவளது காதலனையும் ஐந்து பேர் மிக கொடூரமாக கொலை செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. சிமெனா ஒசெகுடா என்ற(வயது 39) பெண், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் இலத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து...
10.05.2012
பெரும்பாலான ஆதீனங்கள் பாலியல் நடத்தைகளில் சிக்கியிருப்பவர்கள் தான் என மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டிருக்கும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள் இந்தியாவிலிருக்கும் அத்தனை ஆதீனங்களின் அறைகளிலும் இரகசிய...
09.05.2012
மதுவுக்கு பதிலாக குடி போதை உண்டாக்கும் ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதை மயக்கத்துக்காக விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் தலைவலி, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே மது வகைகளை...
09.05.2012
காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர். அவரது மகன் மணிகண்டண் (20). அவர் ஏர்வாடி அருகே...
04.05.2012
அழகு பெண்களை மெழுகு பொம்மையுடன் ஒப்பிடுவார்கள். ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் அச்சு அசலாக பார்பி பொம்மை போலவே இருக்கிறார். சிறுமிகள் உள்பட பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான பொம்மை பார்பி. அமெரிக்காவின் மேட்டல் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 52 ஆண்டுகளில்...
04.05.2012
ஈராக் நாட்டு விவசாயி ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து ஒரே இரவில் திருமணம் செய்து இருக்கின்றார். இவரின் பெயர் Abdul Rahman Nayef al-Obeidi. வயது 23. மத்திய ஈராக்கில் சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர். மணப் பெண்கள் இருவரும் இவருக்கு மச்சாள்...
28.04.2012
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் இளைஞன் ஒருவனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள ஷின் அல் அபிடின் நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்த பின், அனைவரும்...
21.04.2012
பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை காரணமாக...
21.04.2012
பாகிஸ்தானில் 6 காலுடன் பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் 4 கால்கள் அகற்றப்பட்டன. பாகிஸ்தானை சேர்ந்த எக்ஸ்ரே டெக்னீசியன் இம்ரான் ஷேக்கின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு 6 கால்கள் இருந்தன. இதனையடுத்து அந்த குழந்தைக்கு...
19.04.2012
மனிதர்கள் தங்கள் உடல்களை வைத்து செய்யும் சாகசங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியதாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கும். அவ்வாறான சாகசங்களின் புகைப்பட தொகுப்பு இதோ